Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் 2 நாட்கள் மாபெரும் கபாடி போட்டி

திருச்சி மாவட்டம் லால்குடியில் ரங்கசாமி மண்டபம் எதிரில் மாபெரும் தொடர் கபாடி போட்டி நடைபெற உள்ளது. கமலத்தம்மாள் மற்றும் மும்முடிராஜ் பிரதர்ஸ் நினைவு கோப்பைக்கான மற்றும் அமெச்சூர் கபாடி கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் தொடர் கபடி போட்டி நாளை (25.03.2022) மற்றும் நாளை மறுநாள் (26.03.2022) நடைபெற உள்ளது.

முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுகள் வழங்கப்படுகிறது. காலிறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழக்கும் 4 அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போட்டியில் பங்கு பெறும் அனைத்து அணைகளுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *