திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. தண்ணீரில் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் புதை மணல் சூழல் உள்ளதாக அறிவிப்பு அளிக்கப்பட்டது அதையும் தாண்டி
முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த மணப்பாறை சேர்ந்த தினேஷ் என்ற 20 வயது ஆண் நபரின் சடலத்தை மீட்டு ஜீயபுரம் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments