Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கத்தில் இந்த மாதம் 27 லட்சம் உண்டியல் காணிக்கை!!

Write caption…

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் திறப்பு இன்று நடைபெற்றது.

தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி கோயில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் கால்களை கழுவி, கைகளுக்கு கிருமிநாசினி தெளித்து, முகக் கவசம் அணிந்து குறிப்பிட்ட இடைவெளிகளுடன் அமர்ந்து பக்தர்களின் காணிக்கைகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் முன்னிலையில் எண்ணும் பணி நடைபெற்று வந்தது.

Advertisement

இதில் 27,02,329 ரூபாய் பொதுமக்கள் ரொக்கமாகவும், 170 கிராமம் தங்கமும், 537 கிராம் வெள்ளியும், 28 வெளிநாட்டு பண தாள்களும் மக்கள் செலுத்தி இருந்தனர். கொரோனா ஊரடங்கு இம்மாத தளர்வுக்கு பின் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை 28 நாட்களில் 27 லட்சம் ரூபாய் காணிக்கை வந்தது குறிப்பிடத்தக்கது.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *