Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி பிரபல தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடல் அலையில் சிக்கி 4பேர் பலி

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற பயிற்சி மருத்துவர் திருச்சி தனியார் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். அவரது சகோதரர் திருமணத்திற்காக நேற்று அவருடன் பயின்று வரும் மாணவர்கள் 12 பேர் கன்னியாகுமரி சென்றனர். லெமூர் கடற்கரைக்கு வந்த நிலையில் 10 பேர் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது ஆறு பேரை கடலில் அலை இழுத்துச் சென்ற நிலையில் நான்கு பேர் இறந்த நிலையில் இரண்டு பேரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இறந்த பயிற்சி மருத்துவர்கள்.. பிரவின் சாம்,காயத்திரி,சாரு கவி.வெங்க டேஷ்.ஆகியோர் ஆவர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *