Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பிரபல வழக்குரைஞர்களுக்கு 5 ஆண்டு தடை

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் இன்று உத்தரவு ஓன்று பிறப்பித்துள்ளது. அதில் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் வழக்கறிஞர் நித்தியா ஓராண்டிற்கும்,

சென்னை வடபழனி சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரை சேர்ந்த புனிதன் இரண்டாடிற்கும் வழக்கறிஞர்கள் பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர்கள் நீதிமன்றங்களில் அவர் அல்லது வழக்கு தொடர்பான எந்த பணியும் மேற்கொள்ள முடியாது. தொழில்முறையில் தவறான நடத்தையால் மூன்று வழக்கறிஞர்களுக்கும் வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *