Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் நாளை(21.10.21) குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் 

திருச்சியில் நாளை(21.10.21) குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் :

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட அரியமங்கலம் கோட்டம், சங்கிலியாண்டபுரம் சர்வீஸ் சாலை அருகில் செல்லும் 500 எம்.எம் விட்டமுள்ள குடிநீர் உந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

தேவதானம், விறகுபேட்டை, உக்கடை, சங்கிலியாண்டபுரம், ஜெகநாதபுரம், மலையப்ப நகர், சஞ்சீவி நகர், மகாலட்சுமி நகர், செந்தண்ணீர்புரம், கல்லுக்குழி ஆகிய பகுதிகளுக்கு நாளை ஒருநாள் (21.10.2021) குடிநீர் விநியோகம் இருக்காது. 

 பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *