Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி பகவதி அம்மன் கோயிலில் நாளை (04.03.2022) பாலாலயம்

திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில், திருப்பணிக்கான பாலாலய விழா நாளை (4ம்தேதி) நடக்கிறது. விழாவை முன்னிட்டு நாளை 6 மணிக்கு காலை வடகாவிரியிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்படும்.

பின்னர் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெற உள்ளது. தொடர்ந்து, காலை 9 மணி முதல் 12.30 மணிக்குள் சிறப்பு ஹோமத்துடன் ஸ்ரீ பகவதியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாயம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *