Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் நாளை(16.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள்  16.03.2022 (புதன் கிழமை) நாளைநடைபெற இருப்பதால், ஜெய்நகர், திருவேங்கட நகர், கணேசபுரம், கணபதி நகர், பெல் டவுன்ஷிப்பில் Cசெக்டார், சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர், வ.உ.சி நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை, வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய இடங்களுக்கு காலை 10:00 மணி முதல் மாலை 16:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மேலும்,

திருச்சி மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் தவிர்கமுடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் (16.03.2022) 09.15 காலை மணி முதல் 5.00 மணி வரை ,

மன்னார்புரம் T.V.S டோல்கேட், உலகநாதபுரம் N.M.K. . காலனி, C.H காலனி, உஸ்மான்அல் தெரு, சேதுராமன்பிள்ளைகாலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோஸ் ரோடு, கேசவ நகர் J.K நகர்,காஜா நகர், சுப்ரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர் ஹை வேஎஸ் காலனி, மத்திய சிறைச்சாலை,கொட்டப்பட்டு,பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம் காலனி. E.B. காலனி,தர்கா ரோடு, (கலெக்டர் பங்களா) மன்னார்புரம், அன்புநகர், அருணாச்சல நகர், . காந்தி நகர் D .S , P. CAMP. பாரதி மின் நகர், ஸ்டேட் பேங்க் காலனி, சிம்கோ காலனி, கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, காஜாமலை காலனி P&T காலனி, ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *