Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

அதிகாலையில் ஆய்வு செய்த அமைச்சர்

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (29.06.2022) அதிகாலை திருச்சிராப்பள்ளி எம்ஜிஆர் சிலை அருகில் நடைபயிற்சி மேற்கொள்வோரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது உய்யக்கொண்டான் வாய்க்காலினைச் சீரமைத்து, நடைபயிற்சி மேற்கொள்வோருக்கான வசதிகளை மேம்படுத்தி பயன்பாட்டிற்குக் கொண்டுவர  மாநகராட்சி ஆணையர்  வைத்திநாதனுக்கு உத்தரவிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய…..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *