Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அரசு மருத்துவமனையில் அதி நவீன கதிரியக்கவியல் புதிய இயந்திரங்களை அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மேம்பட்ட மார்பக ஊடு கதிர், டிஜிட்டல் ஃப்ளோரோஸ்கோபி, நவீன முறை எக்ஸ்ரே கருவி உள்ளிட்ட 3.7 கோடி மதிப்பீட்டில் கருவிகளை நகராட்சி நிர்வாக வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்….. திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை 1 மி.மீ அளவிலேயே கண்டறியும் நவீன கருவி இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *