Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் நாளை (23.08.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மணிகண்டம் அம்மாபேட்டை துணை மின் நிலையங்களில் நாளை (23.08.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையொட்டி மணிகண்டம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறப்படும் தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர், மாத்தூர் எசனப்பட்டி ஆகிய பகுதிகளிலும் 

அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோக பெறப்படும் காந்திநகர், கள்ளிக்குடி, புங்கனூர், அரியாவூர், சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர் குட்டப்பட்டு, பூலங்குலதுபட்டி, சித்தானந்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி

ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருச்சி பெருநகர கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *