Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை மறுநாள்(29.10.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

கல்லக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை 29.10.2022 அன்று சனிக்கிழமை காலை 9மணி முதல் மாலை 4.00 மணி வரை

 கல்லக்குடி, பளிங்காநத்தம், வடுகர்பேட்டை, மேலரசூர், மால்வாய், சரடமங்கலம்,கருடமங்கலம் முதுவத்தூர் எம்.கண்ணணூர், ஓரத்தூர், சாத்தப்பாடி, ஆலங்குடி மகாஜனம், நத்தம், செம்பரை, திண்ணியம், அரியூர், திருமாங்குடி, கல்லிகுடி, ஆ.மேட்டூர், விரகாலூர், குலமாணிக்கம், விளாகம், வி.சி.புரம், சங்கேந்தி, கோவண்டாக்குறிச்சி, தாப்பாய்,வரகுப்பை, புதூர்பாளையம், குமுளுர் தச்சங்குறிச்சி, அழந்தலைப்பூர், சிறுவயலூர். காணக்கிளியநல்லூர், கீழரசூர். கல்லகம் மற்றும் புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *