Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்டத்தில் நாளை (06.12.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் வையம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (06.12.2022) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இளங்காகுறிச்சி, வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழைய கோட்டை,

குரும்பப்பட்டி,, சரளப்பட்டி , சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, ஏ.ரெட்டியாபட்டி, முள்ளிப்பாடி, ஆர்.எஸ்.வையம்பட்டி, தொப்பநாயக்கன்பட்டி, இடையப்பட்டி இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊட்டத்துப்பட்டி, வையம்பட்டி (கிடங்கு), தாமஸ்நகர், அஞ்சல்காரன்பட்டி, பண்ணப்பட்டி, மூக்கரெட்டியாப்பட்டி, கல்கொத்தனூர்  அனுக்காநத்தம், 

புங்கம்பாடி, இனாம்ரெட்டியாப்பட்டி, பி.குரும்பம்பட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, குளத்தூரம்பட்டி, கவரப்பட்டி, தோப்புப்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, சக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி, முகவனூர், ஆவாரம்பட்டி, சின்ன அணைக்கரைப்பட்டி, புதுமணியாரம் பட்டி பாம்பாட்டிபட்டி,

எம்.கே.பிள்ளைகுளம், பொன்னணியாறு அணை, வலையப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மணப்பாறை செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *