Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அதானி குழுமத்தின் மோசடியை விசாரிக்க கோரி, பட்ஜெட்டை கண்டித்து  கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்க வலியுறுத்தியும், மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர்,புறநகர் மாவட்ட குழுக்களின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

AITUC மாவட்ட பொது செயலாளர் 23வது வார்டு மாமன்ற உறுப்பினர்கள்.சுரேஷ் தலைமை வகித்தார்கள். இந்திய .கம்யூ.கட்சி மு.மாநில நிர்வாக குழு உறுப்பினர் த. இந்திரஜித், மாநகர் மாவட்ட செயலாளர் S.சிவா, புறநகர் செயலாளர் S.ராஜ்குமார், மாது. செயலாளர் C. செல்வகுமார். த.தங்கமணி, R.பழனிச்சாமி. பொருளாளர்கள் சொக்கி சண்முகம், ப.பக்கிரிசாமி. இடைக்குழு செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், மாநகர், புறநகர் மாவட்ட குழு உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள், இளைஞர், மாணவர், மாதர் சங்கம், தரைக்கடை வியாபாரிகள், AITUC தொழிலாளர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டார்கள்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய

  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 

#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *