Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 3 நாட்கள் கிரயபபத்திரம் வழங்கும் மேளா

திருச்சிராப்பள்ளி வீட்டு வசதி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடு மற்றும் மனை ஆகியவற்றிற்கு முழுத் தொகையும் செலுத்தியவர்களுக்கு வருகின்ற 21.02.2023, 22.02.2023 மற்றும் 23.02.2023 ஆகிய நாட்களில் திருச்சி வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தில் கிரயப்பத்திரம் வழங்கும் மேளா நடைபெற உள்ளது.

எனவே, இவ்வாய்ப்பினை ஒதுக்கீடுதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *