Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாவட்டத்தில் நாளை (10.05.2023) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.05.2023) (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆவாரவல்லி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர். பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய்குளம்,

நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், பி.கே.அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே.பார்க், கொளக்குடி, கண்ணாக்குடி ஆகிய பகுதிகளில் நாளை (10.05.2023) காலை 9:45 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதேபோல் வாளாடி துணைமின் நிலையத்தில் நாளை (10.05.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர்,

மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திரு மங்கலம், மாந்துரை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தம னூர், வேளாண் கல்லூரி, ஆங்கரை (சரவணா நகர், தேவி நகர், கைலாஸ்நகர்) ஆகிய பகுதிகளில்

நாளை (10.05.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *