Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்கள் 18 பேர் போட்டியின்றி தேர்வு

திருச்சிராப்பள்ளி உறுப்பினர்களும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, துவாக்குடி, மணப்பாறை, துறையூர், முசிறி, இலால்குடி ஆகிய ஐந்து நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சி உறுப்பினர்களில் 8 உறுப்பினர்களும் தேர்வு செய்யும் பொருட்டு தேர்தல் அறிவிக்கை (07.06.2023) அன்று வெளியிடப்பட்டு

(07.06.2023) அன்று முதல் (10.06.2023) வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் ஊரக பகுதிகளுக்கு 11 வேட்புமனுக்களும், நகரப் பகுதிகளுக்கு 18 வேட்புமனுக்களும் தகுதியுடையவைகளாக (12.06.2023) அன்று ஏற்கப்பட்டன இந்நிலையில், வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளான (14.06.2023) அன்று வரை

திட்டமிடும் குழுவிற்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினரகளில் ஊரக பகுதிகளுக்கு பெறப்பட்டுள்ளனவற்றுள் ஒரு மனுவும், நகரப் பகுதிகளுக்கு பெறப்பட்டவற்றில் 10 மனுக்களும் திரும்ப பெறப்பட்டன. இதனையடுத்து மேற்படி தேர்தலில் ஊரக பகுதிகளிலிருந்து 10 உறுப்பினர்களும், நகரபகுதிகளிலிருந்து 8 உறுப்பினர்களும் போட்டியின்றிதேர்ந்தெடுக்கப்பட்டதாக மேற்படி தேர்தல் நடத்தும் அலுவலர் திட்ட இயக்குநர், ஊரகவளர்ச்சி முகமை அவர்களால் அறிவிக்கப்பட்டது.

தேர்வு செய்யப்பட்டவர்கள்  விபரம்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *