Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

நாளை (14.08.2023) குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விருதை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்க உள்ளார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதனால் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நாளை (14.08.2023) ம் தேதி திங்கட்கிழமை மேயர் மு.அன்பழகன், தலைமையில் நடைபெறும் மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது மேயர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *