Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை இடித்துத் தள்ள வேண்டும் – எக்ஸ் தளத்தில் பதிவு செய்த நபரால் பரபரப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே காவல் நிலையத்திற்கும் முன்பாக வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை இடித்துத் தள்ள வேண்டும் என ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, துணை ஆணையர் அன்பு உள்ளிட்டோர் ஸ்ரீரங்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீரங்கம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. யார் இதை பதிவிட்டது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில்…. ராமநாதபுரம் திருவாடானை பகுதியை சேர்ந்த பரணி என்பதும், அவரை கைது செய்ய திருச்சி மாநகர காவல்துறையினர் விரைந்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *