தந்தை பெரியாரின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம் எல் ஏ, மாநகர செயலாளரும் மாநகர மேருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி , மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் மற்றும் டோல்கேட் சுப்பிரமணி, முத்துச்செல்வம்,
விஜய், ஜெயராஜ், மாத்தூர் கருப்பையா, கதிர்வேல் ராமதாஸ், தொமுச குணசேகர், ராமதாஸ், புஷ்பராஜ், கலைச்செல்வி, மோகன் தாஸ், வக்கீல் இளங்கோவன், போட்டோ கமல் நாகராஜ் கனகராஜ், ராம்குமார், துர்கா தேவி, கிராப்பட்டி செல்வம், கலைச்செல்வி, கருத்து கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments