திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணைமின் நிலையத்தில் நாளை (27.12.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புதுரெட்டி தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, கண்டிதெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை,
அலெக்ஸ்சாண்டிரியா சாலை, SBI காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னஸ் சாலை, அண்ணாநகர், குட்பிசா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை. KMC மருத்துவமனை, புத்தூர் நான்கு வழி சாலை, அருணா தியேட்டர், கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனாமீனா தியேட்டர், கோர்ட் ஏரியா,
அரசு பொதுமருத்துவமனை பீமநகர், செடல் மாரியம்மன் கோவில், கூனிபஜார். ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, மத்திய பேருந்து நிலையம், வண்ணாரபேட்டை, பாரதிதாசன் காலனி, ஈ.வே.ரா.சாலை, வயலூர் சாலை,
பாரதிநகர் ஆகிய இடங்களில் நாளை (27.12.2023) காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரைமின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும் & காத்தலும், திருச்சி நகரியம் தென்னூர் செயற்பொறியாளர்,(பொறுப்பு) பொறிஞர் K.A.முத்துராமன், தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments