தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் நகர நலச்சங்க மக்கள் செய்தித் தொடர்பாளரும், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000-த்தின் (2024-25)-ம் ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபிஸருமான மேஜர் டோனர் ரொட்டேரியன் டாக்டர் கே. சீனிவாசனுக்கு நன்கொடையாளர் விருதினை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, தொடக்க கல்வி அலுவலர் பேபி மற்றும் பலர் உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy vision
Comments