Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பாவை பவுண்டேஷன் மற்றும் ஹோப் பவுண்டேஷன் சார்பில் மகளிர் தின விழா

உலக மகளிர் விழாவை முன்னிட்டு பாவை பவுண்டேஷன் மற்றும் ஹோப் பவுண்டேஷன் இணைந்து “பெண்களுக்கு பொருளாதார வலுவூட்டல் மூலம் பாலின சமத்துவத்தை விரிவுபடுத்துதல்,”நிகழ்வு நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ராஜ ராஜேஸ்வரி உதவி காவல் ஆய்வாளர் ஸ்ரீரங்கம் மேலும் நிஷா மாவட்ட சமூக நல அலுவலகம் கலந்து கொண்டு பெண்களின் முன்னேற்றத்தையும், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பையும், பாலின சமத்துவத்தையும், அரசால் வழங்கக்கூடிய பெண்களுக்கு உண்டான இட ஒதுக்கீட்டையும் பற்றியும் எடுத்துரைத்தனர்.

மேலும் மாணவர்கள் பெண்களுக்கு பொருளாதார வலுவூட்டல் மூலம் பாலின சமத்துவத்தை விரிவுபடுத்துதலை அறிந்துகொண்டு தங்களது பொன்னான கையொப்பத்தை பதாகையில் இட்டுச் சென்றனர். இந்நிகழ்வை பாவை பவுண்டேஷன் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் செய்திருந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *