Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாநகராட்சி மைய அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

சமத்துவ நாள் உறுதிமொழி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் நாளை ஆண்டுதோறும் சமத்துவ நாளாக அனுசரித்திட அறிவுறுத்தப்பட்டது. 

அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (12.04.2024) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் வே. சரவணன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *