31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சென்னையில் போராட்டத்தில் திருச்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் பாதிப்பு. திருச்சியிலுள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் பணிக்கு வராததால் மாணவர்கள் பள்ளியில் வந்து அவர்களாகவே படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments