Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

குளத்தை மீட்டெடுத்த ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை

வாகை ஆண்டின் ஆளுநர் அய்யா பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி அவர்களின் கனவு திட்டமான நீர்நிலைகள் சேமிக்கும் குளம் தூர் வாரும் பணியினை ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை சார்பில் நடைபெற்றது.

நேற்று வாளாடி புதுக்குடி கோயில் குளத்தை தூர்வார எங்கள் மாவட்ட செயலாளர் ரொட்டேரியன் ராமச்சந்திர பாபு, துணையாளன சபாபதி மற்றும் ஜெயந்த் ஆர்சி, பஞ்சாயத்து தலைவி பவானி ராஜதுரை இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

மேலும் உதவிய உழவன் ஜெகன், செந்தில் சங்கத் தலைவி ரொட்டேரியன் காஞ்சனா, ரொட்டேரின் காயத்ரி அருண் மற்றும் உறுப்பினர் ரோட்டேரியன் ஜானகி, Rtn மஞ்சு பிரியா முன்னிலையில் தொடங்கி வைத்து சிறப்பாக நடைபெற்றது.

இந்த குளத்தின் மூலம் சுமார் 3000 குடும்பத்தினர் பயனடைகின்றனர். மேலும் இதனை சுற்றி பல விவசாய நிலங்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. வருகை தந்த அனைவருக்கும் தலைவர் மரியாதை செய்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *