Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் நாளை (09.11.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (09.11.2024) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அரியமங்கலம், எஸ்ஐடி., அம்பிகாபுரம், ரயில்நகர், தங்கேஸ்வரிநகர், காமராஜ்நகர், மலையப்பநகர், ராணுவகாலனி,

பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பா நகர், எம்ஜிஆர் நகர், காட்டூர், பாலாஜிநகர், சந்தோஷ்நகர், எல்லக்குடி, குறிஞ்சிநகர், ராஜிவ்காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (9.11.2024)ம் தேதி காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின் வினியோகம் இருக்காது என திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

சமயபுரம் துணைமின்நிலையத்தில் நாளை (09.11.2024) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சமயபுரம், இருங்களூர், புறத்தாகுடி, கொணலை, கரியமாணிக்கம், எதுமலை, தேனூர், மண்ணச்சநல்லூர், திருவெள்ளறை, மருதூர், ரத்தினங்குடி, கூத்தூர், நொச்சியம், ராஜகோபால்நகர், மேல்பத்து, பாச்சூர், வி.துறையூர், மாடக்குடி. ஈச்சம்பட்டி, தத்தமங்கலம், சிறு குடி, சிறுப்பத்தூர், ராசாம்பாளை யம், தழுதாளப்பட்டி,

அக்கரை பட்டி, தேவிமங்கலம், வங்காரம், ஆயக்குடி, பூனாம்பாளையம், வலையூர், பாலையூர், ஸ்ரீபெரும் புதூர், தேவிமங்கலம் உள்ளிட்ட பகுதி களில் நாளை (09.11.2024) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின் வினியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், – இலால்குடி 33/11KV L.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (09.11.2024) சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இலால்குடி, AK நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சன்னபுரம், உமர்நகர், பாரதி நகர், VOC நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர்,

இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி, பச்சாம்பேட்டை, திருமணமேடு தெற்கு, மும்முடி சோழமங்கலம் மற்றும் நன்னிமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (09.11.2024) காலை 09.:45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், இயக்கலும் & காத்தலும், இலால்குடி செயற்பொறியாளர் பொறிஞர்.K.அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *