Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அமைச்சர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு

பாராளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகுவதோடு, இந்திய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலிறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில்,

தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், வடக்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில், அரிஸ்டோ அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமியிடம் மனு கொடுக்கப்பட்டது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *