Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்பி திருநாவுக்கரசர்

திருச்சி மாவட்டத்திற்கு 14 ஆயிரத்து 300 கோவில் தடுப்பூசிகள் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியானது திருச்சி மாவட்டத்தில் 18 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த நிலையில் திருச்சி வந்துள்ள எம்பி திருநாவுக்கரசர் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார் அதனை தொடர்ந்து இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி இணை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மருத்துவமனை மருத்துவர்கள் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து சென்றார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *