Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை(19.09.21)  நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் -126 இடங்கள் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை
தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாள்தோறும் சிறப்பு 
முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கீழ்குறிப்பிட்டுள்ள 126 இடங்களில் 19.09.2021 அன்று காலை 7.00 மாலை முதல் 7.00 வரை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

எனவே இதுநாள் வரை தடுப்பூசி போடாத பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசியினை போட்டு கொரோனா நோயிலிருந்து தங்களையும், தங்கள்
குடும்பத்தினரையும் மற்றும் சமுதாயத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு
திருச்சி விஷன் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *