திருச்சி மாவட்ட மாநகர மருத்துவர் சமூக நல சங்கம் சார்பில் நாளை (21.05.2024) மருத்துவர் சமூக மாணவர்களுக்கான மாபெரும் கல்வி விழா நடைபெற உள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாச மஹாலில் இந்த விழாவானது நடைபெற இருக்கிறது.
இதில் மாணவர்களுக்கான போட்டிகள், பரிசுகள், கல்வி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் அரசு பொதுத்தேர்வில் 10வது மற்றும் 12வது வகுப்பில் சிறப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. மேலும் 150 மாணவர்களுக்கு கல்வி தொகுப்பு வழங்கப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments