Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் பொது விருந்து

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று  03.02.2023 பேரறிஞர் அண்ணா நினைவு நாளை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது,திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து , மேலாளர் கு.தமிழ் செல்வி , திருச்சிராப்பள்ளி  மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர்  ஆண்டாள் இராம்குமார் , மாமன்ற உறுப்பினர்கள்  கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு வேட்டி , சேலைகள் வழங்கினர் , பொது விருந்தில் அனைவருக்கும் உணவுபரிமாறப்பட்டது.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 
#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *