Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த ஒன்றிய செயலாளர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளடியில் பள்ளி மாணவிக்கு நேரிலும், செல்போனிலும்  பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் மார்க்சீஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லால்குடி ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் மீது லால்குடி அனைத்து மகளிர் போலீசார் நவம்பர் 6 ம் தேதி போக்ஸோ வழக்கு பதிந்து தேடி வந்தனர்.

தலைமறைவாக இருந்த ஒன்றிய செயலாளர் ஜெகதீசனை லால்குடி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் சிக்கிய ஒன்றிய செயலாளரை கட்சியின் பதவியிலிருந்து நீக்கி மாவட்ட செயலாளர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *