Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு 

தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை சங்கமம் – 2023 வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைக்க வருகை தர உள்ளதால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் (26.07.2023) மற்றும் (27.07.2023) ஆகிய இரண்டு தினங்கள் பாதுகாப்பு காரணம் கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே (26.07.2023) மற்றும் (27.07.2023) ஆகிய இரண்டு தினங்களில் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிகன்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *