Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தொழில்நுட்பக் கருத்தரங்கில் AI தொழில்நுட்பம் விளக்கமளித்த முன்னாள் மாணவர்

ஜே.ஜே பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் சௌடாம்பிகா குழும நிறுவனங்கள் இணைந்து கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை கம்ப்யூட்டர் நியூரான்ஸ் அசோசியேஷன் ஊழியர்களும், மாணவர்களும் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் NETCOM-2024 நடைபெற்றது.

(2003-2007) இல் படித்த DIGIPLUS FOUNDER பரத் மனோகரன் JJ Engg கல்லூரியின் CSE dept இல் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி தொழில்நுட்ப கருத்தரங்கை துவக்கி வைத்தார். மற்ற கல்லூரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *