கள்ளக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பணிகள் மேற்கொள்ளப்படுவதால் (28..05.2025) அன்று புதன்கிழமை காலை 9:45 முதல் மாலை 6 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மின்தடைக்கு உட்பட்ட பகுதிகள் கள்ளக்குடி,வடுகூர்பேட்டை,பலிங்காநத்தம், மேலரசூர், மால்வாய், சரதமங்கலம்,எம் கண்ணனூர்,ஒரத்தூர்,சாத்தாம்பாடி, சிலுவைப்பட்டி,அமரசூர்,தாப்பாய்,வர குப்பை,
சிறுகளத்தூர்,ஆலந்தலைப்பூர், கருடமங்கலம், பந்தலை, கூடலூர், சிறுவயலூர்,காண கிளியநல்லூர்,பெருவளப்பூர்,விசிபுரம், கோவாண்டக்குறிச்சி,புதூர் பாளையம், ஆலம்பாக்கம்,வீரகாளூர்,ஆமேட்டூர்,நத்தம், திருமாங்குடி,
கல்விக்குடி,ஆலங்குடி,மகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூர்,மற்றும் கீழ சூரூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் கே அன்புச்செல்வம் அவர்கள் கூறியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments