Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை (09.05.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி கம்பரசன் பேட்டை மெயின்கார்ட்கேட் மற்றும் ஈபி ரோடு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரி தெரு,

சத்திர பேருந்து நிலையம், ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோயில் தெரு, வான பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, சாலை ரோடு, உறையூர், லிங்கநகர்,

அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள் நகர், சந்தோஷ் கார்டன், மருதாண்டக்குறிச்சி, மல்லியம் பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரி மங்கலம், சோழராஜபுரம், காவிரி நகர்,

முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர் குடிநீர் ஏற்று நிலையம் பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்எபிபி குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, சஞ்சீவி நகர், சர்க்கார் பாளையம், பனையக்குறிச்சி, முல்லக்குடி, ஓட்டக்குடி,

அரியமங்கலம் கிராமம், நடராஜபுரம் மற்றும் தோகூர், வேங்கூர், அரசங்குடி, இ.பி.ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்க்கெட், சின்ன கடைவீதி, பெரிய கடை வீதி, மலைக்கோட்டை பகுதிகள், பாபு ரோடு, டவுன் ஸ்டேஷன், விஸ்வாசம் நகர், ஏ.பி.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் நாளை (09.05.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய திருச்சி தென்னூர் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *