Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாவட்டத்தில் நாளை (13.12.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் அளுந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (13.12.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஆலந்தூர், சேதுராப்பட்டி, பாத்திமா நகர், சூறாவளிப்பட்டி, குஜிலியம்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, களிமங்கலம்,

குன்னத்தூர், பிடாரம்பட்டிஃ சூரக்குடிபட்டி, இ. மேட்டுப்பட்டி, மேலபச்சகுடி, அரசு கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஐ. ஐ.ஐ.டி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்

நாளை (13.12.2022) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விநியோகம் இருக்காது என்று திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *