திருச்சி மாவட்டம் பூவாளூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2023)ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் லால்குடி அரசு மருத்துவமனை, மணக்கால் அக்ரஹாரம், கிழக்கு நன்னிமங்கலம், மும்முடி சோழமங்கலம் விவசாய பகுதிகள், பூவாளூர்,
பெருவளநல்லூர், வெள்ளனூர், இடங்கிமங்கலம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம், அன்பில், கொப்பாவளி, ஆதிகுடி, நடராஜபுரம், மேட்டாங்காடு, படுகை, மங்கமாள் புரம், குறிச்சி, பருத்திக்கால், வழுதியூர், சாத்தமங்கலம், ஆனந்திமேடு, காட்டூர்,
கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை (29.08.2023)ம் தேதி காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments