Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

நாளை (05.06.2025) மின் வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்

திருச்சி நகரியம் கோட்டத்திற்கு உட்பட்ட மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் (5. 06.2025) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

 அம்மையப்ப நகர், லாவண்யா கார்டன்,  ஷீலா நகர்,ஆதிநகர்,எம் எம் நகர்,வேலாயுதம் கார்டன், கொடாப்பு, உய்யகொண்டான் திருமலை,கணபதி நகர், சண்முகா நகர், சண்முகா நகர் கிழக்கு விஸ்தரிப்பு, ரங்கா நகர் 1வது கிராஸ் முதல் நாலாவது கிளாஸ் வரை, ராம்நகர், செல்வா நகர்,அழகர் நகர், வாசன் நகர், இந்திரா காந்தி நகர்

திருப்பராய்த்துறை  உயர் அழுத் மின்பாதையின் வாயிலாக மின்விநியோகம் பெறும் கம்பரசம்பேட்டை,பள்ளிவாசல், வெள்ளாளர் தெரு, விசாலாட்சி அவென்யூ, கணபதி நகர்,தமிழன் நகர், கூடலூர்,முருங்கைப்பேட்டை, முத்தரசநல்லூர், பலூர்,அள்ளூர்,மேக்குடி, ஜீயபுரம், ஆகிய பகுதிகளிலும்

தஞ்சை ரோடு உயர் மின்பாதை வழியாக மின்விநியோகம் பெறும் தஞ்சை ரோடு, மகாலட்சுமி நகர், தனரத்தினம் நகர், பழைய பால்பண்ணை, காயுதே மில்லத் நகர், கோல்டன் நகர், பிச்சை நகர், அகிலாண்டேஸ்வரி நகர்,வாசநகர்,மணல் வாரி துறை ரோடு,

வள்ளுவர் நகர்,பாரதி நகர், துரைசாமிபுரம்,தனமணி காலனி,மறைமலை அடிகள் தெரு இளங்கோ தெரு திருவிக தெரு, வரதராஜன் தெரு, இருதய ஆண்டவர் தெரு, அண்ணா தெரு, ஆசா தெரு

ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் கா முத்துராமன் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *