Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை (18.06.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் தவிர்க்கமுடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் 18ம் தேதி சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் 5 மணி வரை மன்னார்புரம்,டிவிஎஸ் டோல்கேட் உலக நாதபுரம்,NMK காலனி,CH காலனி ,உஸ்மான் அலி தெரு, சேதுராமன் பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகர் ,முடுக்குபட்டி, கல்லுக்குழி, ரேஸ் கோர்ஸ் ரோடு கேசவன் நகர், ராஜா நகர் ஜெகே நகர் ஆர் வி எஸ் நகர், சுப்ரமணியபுரம், சுந்தரராஜ் நகர் ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, இரஞ்சிதபுரம், செங்குளம் காலனி,EB காலனி, காஜாமலை, மன்னார்புரம்,காஜாமலை, காலனியி,P&T காலணி ஆகிய பகுதிகளிலும்,

  எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டியிருப்பதால் சனிக்கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை TSPcamp, கிராப்பட்டி ,அன்பு நகர், அருணாச்சல நகர், காந்தி நகர், பாரதமின் நகர் , ஸ்டேட் பாங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், எடமலைப்பட்டி,கே ஆர் எஸ் நகர் அஞ்சலி நகர் ,ஸ்டாலின்நகர் ராமச்சந்திரா நகர், ஆர் எம் எஸ் காலனி சொக்கலிங்கபுரம், கிருஷ்ணாபுரம் ,ஹெல்த் காலனி, சீனிவாசநகர் ,கங்கை நகர், துளசிங்க நகர் ,அரசு காலனி, ராஜீவ் காந்தி நகர் ,எம்ஜிஆர் நகர், டால்டா மற்றும் ஆயில் கம்பெனி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்ற தகவலை மின் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *