Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

நாளை (12/6/2025) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் உயர் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் (12.06.2025 )வியாழக்கிழமை காலை 9:00 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது.

உழவர் சந்தை உயர் அழுத்த மின்பாதை வாயிலாக மின்விநியோகம் பெரும் உழவர் சந்தை, ஜெனரல் பஜார்,பென்சார் தெரு, பட்டாபிராமன் பிள்ளை தெரு, பாபு செட்டி தெரு, மீன்கார தெரு, பிஷப் ரோடு, விஸ்வப்ப நாயகன் பேட்டை ‌தெரு,புத்தூர் ஹை ரோடு,புத்தூர் அக்ரஹாரம்,குத்பிசா நகர் ஆகிய பகுதிகளிலும்

சின்னக்கடை வீதி உயர் மின்னழுத்த பாதை வழியாக மின்வினியோகம் பெறும் சத்தியமூர்த்தி நகர், புகழியா பிள்ளை தெரு, சின்னக்கடை வீதி,தேரடி பஜார், ஒத்தம்மாள் தெரு,இரட்டை மால் தெரு,என் எஸ் பி ரோடு,

 தெப்பக்குளம்,நந்தி கோயில் தெரு, வானப்பட்டறை ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது என்று முத்துராமன் செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *