திருச்சி நீதிமன்ற துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (17.11.2021) காலை 09.45 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ் கண்ட பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் இருக்காது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்னஸ் ரோடு, பாரதிதாசன் சாலை, லாசன்ஸ் ரோடு, ரெனால்ட்ஸ் ரோடு, கண்டோன்மெண்ட் பகுதிகள், வாலாஜா பஜார், வயலூர் ரோடு, வண்ணாரப்பேட்டை மற்றும் குமரன் நகர்.
பீமநகர், ஹீபர் ரோடு, புத்தூர், பாரதி நகர், அரசு மருத்துவமனை, புதுத்தெரு, கூனி பஜார், கண்டித்தெரு, மார்சிங்பேட்டை, புத்தூர் ஆபீசர்ஸ் காலானி, பிஷப் ஹாரர் கல்லூரி பகுதி மற்றும் உழவர் சந்தை. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மின் தடை புகார் மற்றும் மின் தடை சம்பந்தமான தகவல்களுக்கு 1912 மற்றும் 18004252912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments