Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை (30.11.2021) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத்துக்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 09.45 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ் கண்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

ஸ்ரீரங்கம் முழுவதும் மூலதோப்பு, மேலூர் வசந்த நகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்தர வீதி, வடக்கு உத்தர வீதி, தெற்கு உத்தர வீதி, வடக்குச் சித்திரை வீதிகள், சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, அடையவளஞ்சான் தெருக்கள், பெரியார் நகர், அம்மாமண்டபம் ரோடு, வீரேஸ்வரம்

ராகவேந்திராபுரம், மங்கம்மா நகர், காவேரி நகர், கீதாபுரம், புஷ்பக் நகர் மற்றும் ராயர் தோப்பு பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *