Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகரில் நாளை (17.12.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் மூலதொப்பு, மேலூர் வசந்த் நகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்தர வீதி, வடக்கு உத்தர வீதி, தெற்கு உத்தர வீதி,

வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திர வீதி , மேற்கு சித்திர வீதி, அடைவளஞான் தெருக்கள், பெரியார் நகர், அம்மா மண்டபம் ரோடு,

மாம்பழச்சாலை மற்றும் வீரேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (17.12.2022) காலை 9:30 மணியிலிருந்து மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *