Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி மாவட்டத்தில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மற்றும் தஞ்சாவூரில் நடைபெற்று வரும் நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளை பார்வையிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை (08.06.2023) இரவு திருச்சி வந்து நாளை மறுநாள் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

நாளை (08.06.23) மற்றும் நாளை மறுநாள் (09.06.23) ஆகிய இரு தினங்கள் திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் செல்லும் வழிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *