Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம்

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி முகாமினை தொடங்கி வைத்தார். கேர் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் ரெட் கிராஸ் மற்றும் ரெட் ரிப்பன் கிளப் இணைந்து இந்த முகாமினை ஏற்பாடு செய்திருந்தனர்.

 முகாமில் 80க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது .ரத்த தானம் என்பது உயிர்களைக் காக்க உதவும் ஒரு உன்னதமான செயலாகும். ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு போதுமான அளவு ரத்தம் வழங்கப்படுவது உறுதி செய்ய தொடர்ந்து ரத்த தானம் செய்வது அவசியம் ஆகும் . NSS, YRC, RRC திட்ட அலுவலர் ஆர் சரவணன் நன்றியுரை ஆற்றினார். என்எஸ்எஸ் தன்னார்வலர்களும் ரத்தம் வழங்கிய அனைவரும் பாராட்டப்பட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *