Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பார்வை இழந்த சிலை தடுப்பு பிரிவு காவலருக்கு நிதி உதவி அளித்த 2013 பேட்ச் காவலர்கள்

திருச்சி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரியும் சுதாகர் அவர்களை அடையாளம் தெரியாத மர்ப நபர்கள் தாக்கியதில் அவரின் ஒரு கண் பார்வை பறிபோனது.

இதனை தொடர்ந்து 2013 பேட்ச் காவல் பணியில் இணைந்த திருச்சி மாநகர மற்றும் மாவட்ட குழுவில் உள்ள நண்பர்கள் மற்றும் அனைத்து காவல் நண்பர்கள் பங்களிப்பு அளித்த உதவி தொகை ரூபாய்.1,57,579 /-‌அவரின் மேல் சிகிச்சைக்காக அவரின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *