Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொரோனா சிகிச்சை மையம் ஶ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ்க்கு மாற்றம் – திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தகவல்

திருச்சி காஜாமலையிலுள்ள உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வந்த அரசு சித்த கொரோனா சிகிச்சை மையம் ஜீன் 23ம் தேதி முதல் ஶ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ்-க்கு (பக்தர்கள் தங்கும் விடுதி) மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.

கொரோனா தொற்று உள்ளனாவர்கள் நலம் பெறவும், ஆரோக்கியமான வாழ்வு பெறவும், சித்த சிகிச்சை மையம் சேர்ந்து பயன் பெறலாம்.

வேறு எங்கும் முன்பதிவு செய்ய தேவையில்லை. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சான்றிதழ் மட்டும் போதுமானது என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *