திருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்கும் பொருட்களை 18 வயதுக்கு மேற்பட்டவர் அனைவருக்கும் நாள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி கீழே குறிப்பிட்டுள்ள 250 இடங்களில் நாளை 30.10.2021 காலை 7 மணி முதல் மாலை 7 வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision
Comments